Wednesday, December 12, 2012

நீ இல்லா பொழுதுகள்

நீண்ட மௌனம்
செல்பேசி கூட
சலித்துக்கொள்கிறது,
கேட்காத உன் குரலும்
பார்க்காத குறுஞ்செய்தியும்
வீணாகிப் போனதடி என் பொழுது...

2 comments:

முத்து குமரன் said...

கவிதை அருமை நண்பா.

Unknown said...

நன்றி நண்பா ....

Popular Posts